விழிகளால் இழைக்கும் ஓவியம் புகைப்படம்
என் கண் வழியே புகைப்படத்துறை ..... என்னதான் நவீன தொழில்நுட்பங்கள் வாய்த்தாலும், ஒரு புகைப்படத்தின் ஆயுளைத் தீர்மானிப்பது அதன் கலைத்தன்மை தான். காலத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தன்னை மேம்படுத்திக் கொள்ளும் புகைப்படக்காரனே காலம் கடந்தும் தன் படைப்போடு வாழ்கிறான். ‘‘வாழ்க்கையைப் பாருங்கள், உலகத்தைப் பாருங்கள், தூரத்தில் உள்ள பொருட்களைப் பாருங்கள், கண்ணுக்குத்