இறந்த பின்னும் உலகை பார்க்க வேண்டுமா?
இறந்த பின்னும் உலகை பார்க்க வேண்டுமா? கண்தானம் செய்யுங்கள். உலகிற் பிறந்த மனிதர்கள் எல்லோரும் இறப்பது இந்த உலகின் நியதி ஆகும். அம்மனிதர்களிற் பூரணமிக்க மனிதர்களாக வாழ்ந்த மனிதர்கள் எவருமே இல்லை. ஒவ்வொரு மனிதனும் எந்த ஒரு வகையிலோ ஊமையாகவே இருக்கிறான். அவ்வாறு ஊமையனானவர்களிற் கண்பார்வையற்றவர்களும் ஒரு வகையினர். இவர்கள் பிறக்கும் போதோ அல்லது வாழ்க்கை பாதையிலோ