Tag: தொலைபேசி

Mobile Using Problems

அலைபேசி பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்!!!

“இனி எதிர்காலத்தில், ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒரு தந்திக் கருவி இருக்கும்.” 1930 களில், இத்தகைய புரட்சிக் கருத்தை வெளிப்படுத்தியவர் யார் தெரியுமா? இது நமது தமிழ் மண்ணின்  தந்தை பெரியார் எனும் தத்துவமேதை, தொலைநோக்குப் பார்வையோடு, இயல்பாக வெளிப்படுத்திய கருத்து இது. ஏறத்தாழ, எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, யாரும் சிந்திக்க முடியாத கோணத்தில் சிந்தித்து, அவர்

Read More