தமிழ் சினிமாவின் இன்றைய நிலை!!
சினிமா என்பது ஒரு ஜனநாயக தளம். இதனை அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒரு அற்புதமான படைப்பு எனலாம். இப்படிப்பட்ட சினிமா ஒரு நூற்றாண்டை நோக்கி கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டு இருக்கிறது. முதலாவதாக கீசகவதம் (1917) என்ற மௌனப் படத்தில் தொடங்கி 1931-ம் வருடம் வெளிவந்த காளிதாஸ் என்ற படத்தில் தான் பேச தொடங்கியது. பேசாத சினிமா பேசத்தொடங்கி, பாடத்தெரிந்தவர்கள் தான்